அக்கறை

சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் 56,043 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 32,035 சம்பவங்களைக் காட்டிலும் இது 75% அதிகரிப்பு என்று சுகாதார அமைச்சு டிசம்பர் 15ஆம் தேதியன்று தெரிவித்தது.
மியன்­மார் நில­வ­ரம் குறித்து தாங்­கள் ஆழ்ந்த அக்­கறை கொண்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்ளசிங்கப்­பூ­ரும் இந்­தோ­னீ­சி­யா­வும் மியன்­மார் நில­வ­ரம் ...